அறிவித்தல்கள்
May 1, 2024
கேசி தமிழ் மன்றத்தின் 🌟 ‘ஆடிப் பிறப்பு விழா 2024’ 🌟
கேசி தமிழ் மன்றத்தின் 🌟 ‘ஆடிப் பிறப்பு விழா 2024′ 🌟 முத்தமிழின் அரங்கேற்றமாய் – ஆடிக் கூழும் கொழுக்கட்டையும் வாழையிலை விருந்தும் தரும் சுவையாய் – இனிய உறவுகளின் இணைவின் சுகமாய் அமையும் இனிய மாலைப்பொழுது! 📅: 21 ஜூலை 2024 (ஞாயிற்றுக்கிழமை), பிற்பகல் 3:00 மணியிலிருந்து ✨ உங்களின் பங்களிப்பும் பங்கேற்பும் விழாவிற்கு சிறப்பு சேர்க்கும். 🎭 இந்த விழாவிற்காய் ஒழுங்கமைக்கப்படுகின்ற அரங்காற்றுகையில் (இசை+நடனம்+நாடகம்+கூத்து) , உங்கள் பிள்ளைகள் (3 வயது – 16 வயது) பங்குபற்ற விரும்பின் , உங்கள் விருப்பத்தை https://forms.gle/gWEecHE6dP9zCnLd8 எனும் இணைப்பில் பதிவு செய்யுங்கள். 🤝 விழாவின் ஒழுங்கமைப்பில் தன்னார்வத்துடன் பங்களிக்க விரும்பின் , உங்கள் விபரங்களை https://forms.gle/FgnaLk6ztRhUxbuFA எனும் இணைப்பில் பதிவு செய்யுங்கள். 🎟️ மேலும் உங்கள் வரவை https://www.trybooking.com/cretk எனும் இணைப்பில் பதிவு செய்யுங்கள்.
கட்டுரைகள்
May 1, 2024
சொல்லித்தான் ஆகவேண்டும்! ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர்… வேண்டாம்! இந்த விஷப்பரீட்சை!! …. சொல்-02 …. தம்பியப்பா கோபாலகிருஷ்ணன்.
இலங்கைத் தமிழர்களுடைய அரசியல் பொதுவெளியில் அண்மைக்காலமாகப் பேசு பொருளாக இருக்கின்ற விடயம் யாதெனில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் சார்பில் அதாவது தமிழர் தரப்பில் – தமிழ்த்…
இலக்கியச்சோலை
May 1, 2024
தித்திக்கும் முத்தொள்ளாயிரம்! …. பாகம் 3 …. செந்தமிழ்ச்செல்வர், பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா.
கொடுங்கோலனா, கோதை? மற்றும்…
கதைகள்
April 30, 2024
“நடுகைக்காரி” …. 69 ….. ஏலையா க.முருகதாசன்.
ஸ்ராப் றூமைவிட்டு எல்லா ஆசிரிய ஆசிரியைகள் வெளியேறிக் கொண்டிருக்ககையில் மாஸ்ரர் என்று குரல் கேட்டுத் திரும்பிப் பார்க்கிறார் கறுவல் செல்லத்துரை மாஸ்ரர்.அவரை நோக்கி தர்மேஸ்வரி ரீச்சரும்,சர்வாம்ரிகை; ரீச்சரும்…
கட்டுரைகள்
April 29, 2024
தமிழ் இலக்கிய பாலம் அமைப்போம்! …. முருகபூபதி.
“ சிங்களத்தீவினுக்கோர் பாலம் அமைப்போம் “ என்று மகாகவி பாரதியார், சொன்னாலும் சொன்னார் ! இப்படிச்சொல்லிவிட்டதால், அதனைச் சரியாக புரிந்துகொள்ளாமல், இன்றும் எமது இலக்கிய உலகிலும், பொதுவெளியிலும்…
கதைகள்
April 29, 2024
“குருவிக்காடு” ….. சிறுகதை ….. சோலச்சி.
காவேரி ஆற்றை நம்பியே கம்பீரமாய் வாழ்ந்து வருகிறது சோழமண்டலம். சோழமண்டலத்தின் நூற்றுக்கணக்கான ஊர்களுக்கும் சோறு கொடுப்பதே இந்த காவேரிதான். குடகு மலையில் பிறந்த அவள், சோழமண்டலத்தில் இருக்கும்…
கட்டுரைகள்
April 29, 2024
புதுவைப் புயலின் வித்தியாசமான சிந்தனைகள்!….. மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.
” பாட்டுக்கொரு புலவன் பாரதியடா ” என்று போற்றப்பட்டவர்தான் எட்டயபுரம் தந்த எங்கள் தமிழின் சொத்து பாரதியார். அவரின் கருத்துக்களை மனமிருத்தி அவரின் பாதையில் பல கவிஞர்கள்…