Featureபடைப்பாளிகள்

திருமதி.சந்திரகௌரி சிவபாலன்!… ( படைப்பாளி )…. ஜேர்மனி.

தமிழ்மொழியில் கலைமானிப் பட்டதாரி.ஆசிரியராகவிருந்தவர், இலண்டன் தமிழ் வானொலியில் 4வருடங்களாக ஓடிவிளையாடு பாப்பா நிகழ்ச் சியை நடத்தியவர்.

எழுத்தாளர்.இவர் வெளியீடு செய்த நூல்கள்:’ என்னையே நானறியேன்’ (நாவல்)’முக்கோண முக்குளிப்பு’ (கட்டுரைத் தொகுதி)’வெள்ளை உடைக்குள் கரையும் பருவம்’ (சிறுகதைத் தொகுப்பு).செயலாளர், ஜேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கம்,செயற்பாட்டு உறுப்பினர், ஜேர்மன் தமிழ் கல்விச் சேவை.

 814 total views

One Comment

  1. முத்தான கருத்துக்களை மணி மணியாக கோர்த்தெடுத்து தமிழ் அன்னைக்கு ஆராதனை செய்து வரும் பன்முகப் படைப்பாளியான கௌரி அவர்கள் மென்மேலும் புதுப் புது மலர்களை
    தமிழன்னையில் காலடியில் படைத்து புகழடைய எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்…!
    ஆசிரியர்
    சிட்னிஉதயசூரியன்.
    அவுஸ்திரேலியா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.