Featureபடைப்பாளிகள்

திருமதி.கீத்தாராணி பரமானந்தன்!…. ( படைப்பாளி )….. யேர்மனி.

கீத்தாராணி பரமநாதன். தாயகத்தில் யாழ்ப்பாணம் திருநெல்வேலியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். யாழ் இந்து மகளிர் கல்லூரியில் உயர்தரம் வரை கல்விகற்று. வட இலங்கை சங்கீதசபையால் நடத்தப்படும் பரீட்சைகளில் வீணையை ஆசிரியர் தரம்வரை கற்றுத் தேறி. 1994 திருமணத்திற்காய்ப் புலம்பெயர்ந்து இன்று கணவன் இரு பிள்ளைகளுடன் ஜேர்மனியில் வாழ்கிறார் . தமிழ்ப் பற்றால் தமிழாலயத்தில் 15 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றியுள்ளார். புலத்தில் வெளிவரும் சஞ்சிகைகளான பூவரசு , மண் ஆகிய சஞ்சிகைகளிலும், தாயகத்தில் வெளிவரும் ஞானம் இதழிலும் எழுதிவருகிறார், வானொலிகளிலும் முகநூல் பக்கங்களிலும் சிறுகதை, கவிதை, கட்டுரை என்பவற்றை எழுதிவருகிறார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.