கதைகள்
August 8, 2026
நடுகைக்காரி 89… ஏலையா க.முருகதாசன்
துணிக் கடையில் துணிகள் மலிவென்று அறிஞ்சால் காகங்கள் மாதிரி குளிக்காமல் வந்திடுவினம் என்று,பார்வதியைச் சுட்டிக்காட்டித்தான் சொன்னது என்பது சங்கத் துணிக்கடையில் துணி வாங்க வந்தவர்களில் பார்வதியை தெரிந்தவர்களுக்குத்…
இலக்கியச்சோலை
August 5, 2026
தமிழ் கவிதை இலக்கியத்தில் மரபுக் கவிதை, வசன கவிதை, புதுக்கவிதை, நவீன கவிதை ஓர் ஒப்பீட்டுப் பார்வை…. சின்னத்தம்பி குருபரன்
மனித நாகரிகத்தின் தொடக்க காலத்தில் எழுத்து வடிவம் தோன்றுவதற்கு முன்பே, வாய்வழி இலக்கியமாகவே (Oral Tradition) கவிதை தோற்றம் பெற்றது என்பது ஆய்வாளர் கருத்து. மனிதன் பேசத்…
கட்டுரைகள்
August 4, 2026
சுறுசுறுப்பாக இயங்கிய ஜப்பான்!… விறுவிறுப்பாக தொடர்ந்த பயணம்!!… தொடர- 10….. சங்கர சுப்பிரமணியன்
பல நூற்றாண்டுகளுக்கு முன் நூறு மீட்டர் உயரமும் ஏழு அடுக்குகளும் கொண்ட மிகவும் பெரிய மரத்திலான பகோடா என்ற இரட்டைக் கோபரங்கள் இருந்தன. அன்றைய கால கட்டத்தில்…
கட்டுரைகள்
August 1, 2026
ஆடி திங்களும் ஆடித் தமிழும்…. அண்டனூர் சுரா கட்டுரைத் தொடர் – 12…. அண்டனூர் சுரா
ஆடி மாதம் பிறந்துவிட்டது. எதையும் ஆட்டிப் பார்ப்பதற்கென்றே வருவதால் அதற்கு ஆடி என்று பெயர் என்பதாக வேடிக்கையாக கிராமத்தில் சொல்வர். ஏழை மக்களைப் பயங்காட்டும் மாதம் இது.…
கட்டுரைகள்
August 1, 2026
நமது முன்னோர் உருவாக்கிய மரபுகள், சம்பிரதாயங்கள், பழக்க வழக்கங்களை மாற்றலாமா?… சின்னத்தம்பி குருபரன்
“அவரவர் தமக்குரிய ஆயுளும் கல்வியும், தொழிலும் வாழ்க்கையும் எழில், செல்வம், மரணம் இவை ஏழும் தவமுடைப் பிரம்மதேவன் தமது கைப்பட்டுத் தொடங்கு முன்னே சிவன் அருளினாலே கருவிலே…
கதைகள்
July 29, 2026
ஊதியம்!…. கதை…. சங்கர சுப்பிரமணியன்
நான் ஒரு நடிகன். பெரிய நடிகன் என்று சொல்லிக்கொள்ள முடியாவிட்டாலும் கை நிறைய சம்பாதித்து எல்லோருக்கும் தெரிந்தவன். எல்லோருக்கும் உதவியதால் சேர்த்து வைக்காமல் வறுமையில் வாழ்பவன், அங்கொன்றும்…
கட்டுரைகள்
July 28, 2026
பதிற்றுப்பத்து பாடிய அடிப்படையான மானுடத் தேவைகள்…. கட்டுரைத் தொடர் – 11 …. அண்டனூர் சுரா
புரட்சித் தலைவர் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சித் தொடங்கி தேர்தலைச் சந்தித்து வெற்றி பெற்று முதலமைச்சராக பதவியேற்கையில் பத்திரிகையாளர்கள் கேட்டார்கள், அண்ணாயிசம் என்பது…
கதைகள்
July 26, 2026
நடுகைக்காரி 88…. ஏலையா க.முருகதாசன்
எனக்கும், என்ரை மனுசனுக்கும் நீங்கள் மூன்றுபேருந்தான் உலகம்,உங்கள் மூன்று பேரின் கண்ணிலும் கண்ணீர் வந்தால் எங்கள் இரண்டு பேராலும் தாங்க மடியாது, அதுதான் -தனபாக்கியம் அடுப்படி வாசலடியில்…
-
சிறப்பு செய்திகள்
January 30, 20220வலுவான மதிநுட்பச் சொத்துகளைக் கருத்திற்கொண்டு கூடுதலான உலக நிறுவனங்கள் சிங்கப்பூரில் தளம் அமைக்கக்கூடும்
சிங்கப்பூரின் வலுவான மதிநுட்பச் சொத்து உடைமையைக் கருத்திற்கொண்டு, அதிகமான உலக நிறுவனங்கள் இங்குத் தளம் அமைக்கக்கூடும். அதன் மூலம் RCEP…
Read More »













































































