கவிதைகள்

எய்தது நண்பரென்றால் என்செய்வேன்?…. ( கவிதை ) …. சங்கர சுப்பிரமணியன்.

எதிரி யாரும் என்மேல் அம்பு எய்யவில்லைஎவர்க்கும் அம்பெய்யும் அத்துணிவில்லைஎறிந்ததுவோ எந்தன் ஆருயிர் நண்பன்எண்ணிப் பார்க்கையிலே பெரும் துன்பம் கூரான வந்த அம்பு குறிபார்த்து வந்ததுவேநேராக வந்த அம்பு நெஞ்சையும் தாக்கியதேஆனாலும் அம்பு நெஞ்சை துளைக்கவில்லைஅது முனைமழுங்கி என் முன் விழுந்ததுவேவிழுந்த அம்மை நானடெத்துப் பார்த்தேன்அடையாளம் சொன்னது நண்பன் அம்பென்றுநண்பனினின் அம்புக்கு என்மேல் அன்போஅவருக்கு வம்பானது எவர் செய்த வம்போஎன்னைக் காத்ததுவும் அவரின் பேரன்புஉண்மை என்று நான் சொன்னால் நம்புஎன்றோ அவர் எனக்களித்த இரும்பு கவசம்அந்த கவசத்தினால் நிற்கவில்லை சுவாசம்என்னை அழிக்க நினைத்து எய்தார் அம்புதானாடாது போனாலும் தசையாடுமென்பார்அவர் என்னை அழிக்க நினைத்தபோதும்அன்பு கவசமாய் நின்று காத்த கதைகூறும்-சங்கர சுப்பிரமணியன்.a

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *