முச்சந்தி

டொலர் இல்லாத நாட்டிற்கு தோழர் அநுர டொலர்களை தேடி கொடுத்துள்ளார்

விவசாயத் துறையுடன் தொடர்புடைய தனியார் துறை ஏகபோகம் கட்டுப்படுத்தப்படும் என்று வேளாண் அமைச்சர் கே.டி. லாலாகாந்த தெரிவித்துள்ளார்.

பாசிப்பயறு சாகுபடியை ஊக்குவிப்பதற்கான தேசிய திட்டத்தின் தொடக்க விழாவில் பங்கேற்றபோது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“டொலர் இல்லாத ஒரு நாட்டில் தோழர் அநுர எங்களுக்கு டாலர்களை தோடிக்கொடுத்துள்ளார். நாட்டில் போதுமான அரிசி இல்லையென்றால், வெளிநாட்டிலிருந்து அரிசியைக் கொண்டு வரலாம். நாட்டில் போதுமான சோளம் இல்லையென்றால், வெளிநாட்டிலிருந்து சோளத்தைக் கொண்டு வரலாம். மக்களைப் பசியால் வாட விட முடியாது.”

2028 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், நம் நாட்டை மீண்டும் நெல்லினால் தன்னிறைவு பெற்ற நாடாக மாற்ற முடியும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன் என லாலாகாந்த கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button