இலங்கை

சிஐடி அலுவலகத்தில் அநுரவின் செயலாளர் – சிக்கப்போகும் முக்கிய புள்ளி..

எரிசக்தி அமைச்சர் குமார ஜெயகொடிக்கு எதிரான எதிர்க்கட்சியினரால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை 104 மேலதிக வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது.

குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை வாக்கெடுப்புக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்தநிலையில், தீர்மானத்திற்கு எதிராக 153 வாக்குகளும், எதிராக 49 வாக்குகளும் பதிவாகியிருந்தன.

அரசியலமைப்புச் சட்டத்தால் தனக்கு வழங்கப்பட்ட எரிசக்தி மேலாண்மை தொடர்பான அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்தியதாக தெரிவித்து, எரிசக்தி அமைச்சர் குமார ஜெயகோடிக்கு எதிராக இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

இந்தநிலையில் 2009 இலிருந்து அமைச்சர் குமார ஜெயகொடியினால் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி தொடர்பில் விசாரணை செய்யுமாறு ஜனாதிபதி செயலாளர் சிஐடிக்கு உத்தரவிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *