இலங்கை

சுரேஷ் சல்லேவுக்கு மேலும் 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சல்லேயை மேலும் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்காக 90 நாள் தடுப்புக் காவல் உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான சூழல் குறித்த விசாரணையின் அங்கமாக, சுரேஷ் சல்லேயிடம் தொடர்ந்து விசாரணை நடத்த இந்த உத்தரவு புலனாய்வாளர்களுக்கு வழிவகுத்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button