இந்தியா

15,032 கோடி ரூபாயில் 231 புதிய துணை மின் நிலையங்கள்!

சென்னை தலைமை செயலகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் மற்றும் துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்நிலையில் முதலமைச்சர் விஜய் புதிய உத்தரவு பிறப்பித்தார்,

அதில் கூறியிருப்பதாவது,

தமிழ்நாட்டின் மின் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த 15,032 கோடி ரூபா மதிப்பீட்டில் 231 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும்.

மின் பழுதுகளைச் சரிசெய்திடத் தேவையான 15,058 மின் பணியாளர்களை முறைப்படி நியமனம் செய்யப்படும்.

மின் தளவாடப் பொருட்களை உடனடியாக கொள்முதல் செய்து மின் பணியாளர்களை ரோந்துப் பணியில் ஈடுபடுத்திட முதலமைச்சர் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button