இலங்கை

புலனாய்வுகளில் வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்.. பிள்ளையானின் மாஸ்டர் பிளான்

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை மற்றும் கடந்த கால பாதுகாப்பு விவகாரங்கள் மீண்டும் வலுத்துள்ள நிலையில், குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் (CID) நகர்வுகள் பல முக்கிய புள்ளிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

ஈஸ்டர் தாக்குதல்களுக்கு முக்கிய சூத்திரதாரிகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் அவ்விடயத்தில் சந்தேகத்திற்குள்ளாகியுள்ளார்.

இந்நிலையில், அவர் வாக்குமூலம் அளித்தல் தொடர்பில் மற்றும் அவருக்கு பயணத்தடை விதித்து நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு பெரும் பேசுபொருளாகியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button