உலகம்

ஈரானில் 82 ஆயிரம் பொது மக்கள் குடியிருப்புகள் சேதம்

ஈரானில் போர் தொடங்கியதில் இருந்து, நாடு முழுவதும் 82,417 பொது மக்களின் குடியிருப்புகள் வான்வழித் தாக்குதல்களால் சேதமடைந்துள்ளதாக ஈரானிய செம்பிறை சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

மனிதாபிமான அமைப்பான அதன் தலைவர் மேலும் தெரிவிக்கையில், மொத்தம் 281 வைத்தியசாலைகள், சிகிச்சை நிலையங்கள் மற்றும் மருந்தகங்களும் இலக்கு வைக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *