உலகம்

வெடித்து சிதறும் ஈரானிய விமான நிலையம்!; அதிகாலையிலேயே இஸ்ரேல் சரமாரி தாக்குதல்

ஈரான் தலைநகர் தெஹ்ரான் மீது சனிக்கிழமை அதிகாலை வான்வழி தாக்குதல்கள் நடந்ததாக அந்நாட்டு அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சமூக ஊடகங்களில் பரவி வரும் மற்றும் செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ள ஒரு காணொளியில் மெஹ்ராபாத் சர்வதேச விமான நிலையத்தில் தீப்பற்றியிருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.இந்த தீ தாக்குதலுக்குப் பிறகு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு முன்னதாக, இஸ்ரேல் இராணுவம் தெஹ்ரான் மீது புதிய தாக்குதல்களின் அலை ஒன்றை தொடங்கியுள்ளதாக அறிவித்திருந்தது.

 

இந்நிலையில், ஈரான் பதிலடி நடவடிக்கையாக டெல் அவிவ் நகரை நோக்கி ஏவுகணை தாக்குதல்கள் நடத்தியதாக ஈரானின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *