இலங்கை
பொலிஸ் மா அதிபர் தேசபந்துவுக்கு பிணை!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மாத்தறை நீதவான், பொலிஸ் மா அதிபர் தேசபந்துவுக்கு பத்துலச்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணை வழங்கி விடுவித்துள்ளார்
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று மீண்டும் மாத்தறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
வெலிகம – பெலென பகுதியிலுள்ள விருந்தகம் ஒன்றுக்கு முன்பாக 2023 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
![]()