ஜி7 வெளியுறவு துறை அமைச்சர்களின் கூட்டத்தில் ஜெய்சங்கர் பங்கேற்பு!

இத்தாலி நாட்டில் ஜி7 வெளியுறவு துறை அமைச்சரிகளின் கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக, மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் அந்நாட்டுக்கு சென்றுள்ளார்

அதன்படி ஜி7 வெளியுறவு துறை அமைச்சர்களின் கூட்டத்தின் ஒரு பகுதியாக அமெரிக்கா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களை மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்

இந்த சந்திப்பில், தொழில் நுட்பம், புதிய கண்டுபிடிப்பு, பசுமை எரிசக்தி, உரம், ரெயில்வே மற்றும் முதலீடுகள் ஆகியவற்றில் உள்ள வாய்ப்புகள் பற்றி விவாதிக்கப்பட்டதுடன்

இந்தியா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய பொருளாதார வழித்தடம், உக்ரைன் மற்றும் இந்தோ-பசிபிக் உள்ளிட்ட விவகாரங்களை பற்றிய இரு நாடுகளின் பார்வைகள் பரிமாறி கொள்ளப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button