இலங்கை

யாழ். ஆயரை சந்தித்த பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகர்

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக் , ஓய்வு பெறவிருக்கும் , யாழ்ப்பாண மறைமாவட்ட பேராயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசத்தை ஆயர் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button