பலதும் பத்தும்
தென்கொரியா முன்னாள் முதல் பெண்மணிக்கு சிறை

தென்கொரியாவின் முன்னாள் முதல் பெண்மணி கிம் கியோன் ஹீக்கு (Kim Keon Hee) தென் கொரிய நீதிமன்றம் ஊழல் குற்றச்சாட்டுகளின் கீழ் ஒரு வருடம் மற்றும் எட்டு மாத சிறைத்தண்டனை விதித்தது.
2024 ஆம் ஆண்டு இராணுவச் சட்டப் பிரகடனத்துடன் தொடர்புடைய செயல்களுக்காக அவரது கணவர் சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வணிக உதவிகளுக்கு ஈடாக யூனிஃபிகேஷன் சர்ச்சிலிருந்து பெறுமதியான பரிசுகளைப் பெற்றதற்காக சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றம் கிம்முக்கு தண்டனை விதித்தது
![]()