கவிதைகள்
நிராயுதபாணியாய்… கவிதை… முல்லை அமுதன்

குளிர்கால நாளின் காலையில்
காணாமல் போயிருந்த தோழன்
வந்திருந்தான்.
குற்றுயிராய் வீழ்ந்த என்னிடம் கேட்ட
கேள்வி இன்றும் ஒலித்தவண்ணமே
இருக்கிறது…
‘உன் ஆயுதத்தை
கீழே ஏன் வைத்தாய்?
நிராயுதபாணியாய் இன்னும் நான்.
![]()