பலதும் பத்தும்

சடலத்துடன் நீண்ட நேரம் உடலுறவு!

இந்தியா முழுவதும் தினந்தோறும் நிகழும் குற்றச் சம்பவங்கள் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.

தகாத உறவுகள், காதல் மறுப்பு, மது மற்றும் போதைப் பழக்கம், பாலியல் துன்புறுத்தல், மற்றும் சமூக அழுத்தங்கள் போன்றவை இத்தகைய குற்றங்களுக்கு முக்கிய காரணங்களாக உள்ளன.

இந்நிலையில், நெல்லை கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த மாரிமுத்து (26), கஞ்சா போதைக்கு அடிமையாகி, 17 வயது சிறுமியுடன் உறவில் இருந்துள்ளார்.

சிறுமியின் பெற்றோருக்கு இது தெரிந்து, மாரிமுத்து மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் சமீபத்தில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

சம்பவத்தன்று, சிறுமியை தனியாக அழைத்துச் சென்ற மாரிமுத்து, பணம் கேட்டதற்காக அவரை கழுத்தை நெறித்து கொலை செய்தார். மேலும், சிறுமி உயிரிழந்த பிறகும் அவருடன் உடலுறவு கொண்டார்.

பின்னர், தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட மாரிமுத்து, பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button