முச்சந்தி

முன்னாள் பாதுகாப்பு படைகளின் பிரதானி உட்பட நால்வருக்கு தொடர்பில் விசேட அறிவிப்பு!

முன்னாள் பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா உட்பட நால்வருக்கு எதிராக பிரித்தானியா விதித்துள்ள தடைகள் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளிவிவகார அமைச்சு இன்று அறிவிக்கும் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்

அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது நடைபெற்று வரும் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button