எகிப்து – வடக்கு சூடானில்பரந்த செயற்கை நீர்த்தேக்கம்

எகிப்தின் நாசர் ஏரி தெற்கு எகிப்து மற்றும் வடக்கு சூடானில் அமைந்துள்ள ஒரு பரந்த செயற்கை நீர்த்தேக்கம் ஆகும் இது 1960 களில் நைல் நதியின் மீது அஸ்வான் உயர் அணை கட்டப்பட்டதன் மூலம் உருவாக்கப்பட்டது.

இது 5,250 கி. மீ க்கு மேல் நீளமுடையது மற்றும் உலகின் மிகப்பெரிய மனிதனால் உருவாக்கப்பட்ட ஏரிகளில் ஒன்றாகும்.

இந்த ஏரி நீர்ப்பாசனத்திற்கு தண்ணீரை வழங்குகிறது, நீர்மின்சாரத்தை உருவாக்குகிறது மற்றும் எகிப்து மற்றும் சூடானுக்கு முக்கியமான நீரியலௌ ஆதாரமாக செயல்படுகிறது. இதனை அமைக்கும் போது பண்டைய நுபியன் தளங்களும் நீரினால் அழிந்தன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button