போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கு எதிராக பிரான்ஸ் பொலிஸார் துப்பாக்கி சூடு!

போதைப்பொருள் கடத்தல் தொடர்பான துப்பாக்கிச் சூட்டில், மேற்கு பிரான்சின் போயிட்டியர்ஸ் (Poitiers) நகரில் பதின்ம வயது இளைஞர் ஒருவரும், மேலும் நால்வரும் படுகாயமடைந்துள்ளதாக அந் நாட்டு உள்துறை அமைச்சர் புருனோ ரீடெய்லிவ் வெள்ளிக்கிழமை (01) தெரிவித்தார்.

மேற்கு நகரமான போய்ட்டியர்ஸில் உள்ள ஒரு உணவகத்தின் முன் வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் துப்பாக்கிப் சூடு நடத்தப்பட்டதாக ரீடெய்ல்லோ BFMTV/RMC வானொலியிடம் தெரிவித்தார்.

சம்பவத்தில் காயமடைந்த 15 வயதுடைய நபரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாகவும் அவர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button