இலங்கை

கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்ட A330 விமானத்தில் பறவை மோதல்!

11) காலை கட்டுநாயக்கவிலிருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகரை நோக்கிப் புறப்பட்ட A330 ரக பயணிகள் விமானத்தின் மீது பறவை ஒன்று மோதியுள்ளது.

இதன் காரணமாக, குறித்த விமானம் தற்போது சிலாபம் வான்பரப்பில் மிகவும் தாழ்வாகப் பறந்து, எரிபொருளைக் குறைத்து பாதுகாப்பாகத் தரையிறங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

TK-731 என்ற இலக்கமுடைய இந்த விமானம், 246 பயணிகளுடன் இன்று காலை 7:07 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட அகலமான உடல் அமைப்பைக் கொண்ட (Wide-body) ஏ330 ரக விமானமாகும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button