உலகம்

ட்ரம்ப்பின் வரி விதிப்பு ; உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

உலக நாடுகள் மீதான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் வரி விதிப்பு விவகாரத்தில் தீர்ப்பை மீண்டும் ஒத்திவைத்துள்ளது அமெரிக்க உச்சநீதிமன்றம்.

ரஷ்யாவிடம் இருந்து தொடா்ந்து எண்ணெய் கொள்முதல் செய்து வருவதால், இந்தியாவின் சில பொருள்களுக்கு 25 கூடுதல் வரியை (மொத்தமாக 50 சதவீத வரி) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்தாண்டில் அறிவித்தாா்.

அதேபோல, பிற நாடுகளுக்கும் கூடுதல் வரி விதித்தார். இவ்விவகாரம் அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் நேற்று (14) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

இந்த நிலையில், ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசின் உத்தரவில் தலையிடுவது குறித்து உச்சநீதிமன்றம் எந்தவொரு உத்தரவையும் அறிவுறுத்தலையும் வெளியிடாததால் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *