செனகல் நாட்டுக்கு புதிய ஜனாதிபதி

செனகல் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிக் கட்சி வேட்பாளர் பஸ்ஸிரோ டியோமயே ஃபயே வெற்றிபெற்றுள்ளார்

இந்த நிலையில் அவர் நாட்டின் ஐந்தாவது ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ளார்

செனகல் ஜனாதிபதி தேர்தலில் ஆளந்தரப்பு வேட்பாளர் அமடோ பா 35 வீத வாக்குகளை மாத்திரமே பெற்றிருந்த நிலையில் எதிர்த்தரப்பு வேட்பாளர் பஸ்ஸிரோ டியோமயே ஃபயே 54 வீத வாக்குகளை பெற்றிருந்தார்

இந்த நிலையில் செனகலின் புதிய ஜனாதிபதியாக பஸ்ஸிரோ டியோமயே ஃபயே எதிர்வரும் ஏப்ரல் இரண்டாம் திகதி பதவியேற்கவுள்ளார்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *