ஒளிப்படைப்புகள்

பட்டுக்கோட்டையார் வாழ்ந்திருந்தால் இந்த சீனத்து மகனைப் பாராட்டியிருப்பார்!

 

பட்டுக்கோட்டையார் வாழ்ந்திருந்தால் இந்த சீனத்து மகனைப் பாராட்டியிருப்பார் விளக்கவுரை கேட்டு.
அவர் சார்பில் ,நண்பர்களே ! வாருங்கள்-
பொருள் தெரிந்து நறுக்குத் தெறித்தாற்போன்று விண்டுரைக்கும் இவரை
நாம் கை கொட்டி வாழ்த்துவோம்.
நண்பர்களே! ஒன்று மட்டும் நிச்சயம்.
யார் தமிழ் பேசினாலும் அது இனிக்கும்.
தமிழின் தனித்தன்மை அதுவே.
.
நெடுஞ்சாலையிலும்
தமிழ் சோலையிலும்
இவரது இலாவகரமான
ஒட்டம் தான் என்னே?

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.