விஞ்ஞானத்தால் விளக்க முடியாத மர்மங்கள்!

இன்றைய உலகில் தொழில்நுட்பத்தின் உதவியோடு அறிவியல் எவ்வளவோ முன்னேறியிருந்தாலும், சில அன்றாட விஷயங்கள் நமக்கு புரியாத புதிராகவே உள்ளன. பிரபஞ்சத்தில் மறைந்துள்ள மர்மங்கள் முதல் எளிய உயிரியல் வினோதங்கள் வரை, அறிவியலால் இன்னும் முழுமையாக விளக்க முடியாத 6 விஷயங்களைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.
1. கொட்டாவி:
சோர்வாகவோ அல்லது போராகவோ இருக்கும்போது கொட்டாவி விடுகிறோம் என்பது நமக்குத் தெரிந்ததே. நம் அருகில் இருக்கும் ஒருவர் கொட்டாவி விட்டால் போதும், உடனே நமக்கும் கொட்டாவி வரும். அது ஏன் தெரியுமா? இது நம் மூளையின் இரக்க உணர்வு (empathy) காரணமாக இருக்கலாம்னு சொல்றாங்க. ஆனால் , அதற்குப் பின் உள்ள சரியான காரணம் இன்னும் தெளிவாக விளக்கப்படவில்லை என்பதே உண்மை.
ஆப்பிள் மரத்தில் இருந்து கீழே விழுந்ததைப் பார்த்து ஐசக் நியூட்டன் ஈர்ப்பு விசையைக் கண்டுபிடித்தார். அதன்பின்பு, ஐன்ஸ்டீன் அதை இன்னும் விளக்கமாகக் கூறினார். ஆனால், இந்தப் புவி ஈர்ப்பு சக்தி என்பது உண்மையில் என்ன? இது ஒரு துகளா? அல்லது சக்தியா? இது இயற்பியலில் உள்ள மிகப்பெரிய கேள்விகளில் ஒன்றாகும்.
இந்த ஆறு மர்மங்களில், உங்களுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது எது? கமென்ட்ல சொல்லுங்க!
![]()