கதைகள்
March 9, 2026
குருதிக்குள் கிடக்கும் சங்கதிகள்… சிறுகதைத் தொடர் – 13 …. சொடலை …. மீனாசுந்தர்
மார்கழிப் பனியின் சிலும்பல் வெண்புகை மண்டலமாய் அப்பிக் கிடந்தது. உதறலெடுக்கும் அதிகாலை நடுக்கத்தைச் செம்பாதியாய்க் கிழித்தவாறு சொடலையின் குரல் தெருவெங்கும் அலையலையாய்ப் பரவியோடிற்று. பாப்பாத்திக்குச் சொடலை ஒரே…
கட்டுரைகள்
March 8, 2026
போல, ஒப்ப, புரைய என்றாகி விட்ட மனித வாழ்க்கையும்…. சின்னத்தம்பி குருபரன்
குகைகளிலும், காடுகளிலும், மரங்களிலும் நாடோடிகளாக வழ்ந்து வந்த மனிதன் காலப் போக்கில் நதிக்கரைகளை அண்டி குடிசை அமைத்து நிலையான வாழ்க்கையை அமைத்துக் கொண்டான். இந்த நலையான வாழ்க்கையே…
கட்டுரைகள்
March 5, 2026
அவற்றுள் இடறுதல் மெய்யெனில் இதிலும் இடறுதல் மெய்யாம்!….. சங்கர சுப்பிரமணியன்
இலக்கியங்களில் இடறுதலும் இடைச்செருகலும் உண்டென்பதை யாராலும் மறுக்க இயலாது. எதையும் தராசுத் தட்டில் வைத்து சமமான எடையாக காணும்போது தராசின்முள் நடுவில் எங்கும் சாயாது நிற்க வேண்டும்.…
கட்டுரைகள்
March 4, 2026
உண்மையைச் சொல்வதே உண்மையான வரலாறு… ஏலையா க.முருகதாசன்
ஒரு வரலாற்று அறிஞர் தான் சொல்லும,தன்னினம் சம்பந்தப்பட்ட வரலாற்;று உண்மையினால் தன்னினம் பற்றிய உண்மை வெளிப்படையாகத் தெரியுமெனினும் மூடிமறைக்காமல் சொல்பவரே உண்மையான வரலாற்றாசிரியராவார். அண்மை நாட்களில், பௌத்த…
கதைகள்
March 4, 2026
ஆகாயப்பந்தல் 11 …. ஏலையா க.முருகதாசன்
வீட்டின் மணி அடிக்க கதவைத் திறக்கிறார் மகேந்திரராஜா. அங்கே அவர்களின் உறவினர்களான தர்மசிங்கமும்,பூரணேஸ்வரியும் நிற்பதைக் கண்ட மகேந்திரராஜா வியப்புடனும் மகிழ்ச்சியுடனம் வாரங்கள் வாருங்கள் என முகமலர்ச்சியுடன் சொல்கிறார்.…
கட்டுரைகள்
March 2, 2026
மூன்றாம் உலகப்போர்… ஏலையா க.முருகதாசன்
அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் எதிரான போரில் ஈரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கொமெய்னி கொல்லப்பட்டதாக ஈரான் உறுதி செய்த போதிலும்,இஸ்ரேல் எப்படி பொய்களை உண்மையானது என நம்பும்படி…
கட்டுரைகள்
March 1, 2026
தமிழன் அன்று சீனாவில் வணிகம்!…. தமிழன் இன்று சீனாவில் பயணம்!!… நிறைவுத்தொடர்- 15…. .சங்கர சுப்பிரமணியன்
வாடகை வாகனத்தை அழைக்க சிலமுறை முயன்றும் பயனளிக்காததால் கையை அசைத்து வாகனத்தை கூப்பிடலாம் என்று முடிவு செய்தோம். ஒருசில வாகனங்கள் வந்தன. செயலி மூலம் மொழிமாற்றம் செய்து…
இலக்கியச்சோலை
February 26, 2026
பகிர்வுகள் …. கலை இலக்கியப் பத்தித் தொடர்… பகிர்வு – 06 … செங்கதிரோன்
அனாமிகா – 2025 சேனையூர் அனாமிகா பண்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் அனாமிகா – 2025 நினைவுப் பேருரையும் கலை இலக்கியக் கூடலும் ‘சுனாமி நினைவில் 21 ஆண்டுகள்,…
-
சிறப்பு செய்திகள்
January 30, 20220தாய்லந்தில் 13 இடங்களில் குண்டுவெடிப்புகள்
தாய்லந்தின் தென்பகுதியில் உள்ள ஒரு நகரில் ஒரே இரவில் 13 இடங்களில் குண்டுகள் வெடித்துள்ளன. பெரும்பாலும் சாலையோரங்கள், சில கடைகளுக்கு…
Read More » -



















































