முச்சந்தி

மறைந்த முன்னாள் பொலிஸ்மா அதிபர் சீ. டி. விக்ரமரத்னவிற்கு அஞ்சலி

லக்ஷ்மி நாராயணன் ஆலய நிர்வாகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

அத்துடன் அவரை நினைவு கூர்ந்து மலர் மாலை போட்டு விளக்கேற்றியதும் குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button