உலகம்
ஈரானில் 130 க்கும் மேற்பட்ட நகரங்களில் தாக்குதல்; 500 இற்கும் மேற்பட்டோர் பலி

அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானில் 130 க்கும் மேற்பட்ட நகரங்களில் தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகின்றது. இந்த தாக்குதலினால் 555 பேர் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதேவேளை அனைத்து இலக்குகளையும் அடையும் வரை ஈரான் மீது தாக்குதல்கள் தொடரும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
நில்லையில் வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் 3 ஆம் உலக போருக்கான மூளுமா என்கின்ற பெரும் அச்சத்தை உலக நாடுகளியே ஏற்படுத்தியுள்ளது.
![]()