பலதும் பத்தும்

விபத்தில் நினைவிழந்த பெண்; கணவரை டாக்ஸி டிரைவர் என அழைத்த துயரம்

கனடாவை சேர்ந்த இந்திய வம்சாவளிப் பெண் ஒருவர் விபத்தில் தனது அனைத்து நினைவுகளையும் இழந்துள்ளார். அவரது காதலனையே டாக்ஸி டிரைவர் என அவர் அழைத்த சம்பவம் அவருக்கு நெருங்கியவர்கள் மத்தியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒருநாள் நாம் தூங்கி எழுந்த பின்னர் நமக்கு அனைத்து நினைவுகளும் இல்லாமல் போனால் எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள்! அத்தகைய சம்பவம் கனடாவை சேர்ந்த நாஷ் பிள்ளை என்பவருக்கு ஏற்பட்டுள்ளது.

இவர் தனது தென்னாப்பிரிக்காவில் தனது குடும்பத்தினருடன் காரில் சென்று கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கியபோது அவருக்கு காயம் ஏற்பட்டு உயிர் தப்பினார். அதன்பின்னர் 2022 இல் விபத்து ஏற்பட்டு மீண்டபோது அவரது காதலன் மற்றும் 6 வயது குழந்தையை அவருக்கு நியாபகம் இல்லை.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button