இலக்கியச்சோலை

இன்று நிகர் சமூக கலை இலக்கிய அரங்கத்தின் பாரதி நூற்றாண்டு நிகழ்ச்சி மெய்நிகரில்!

இலங்கை நிகர் சமூக கலை இலக்கிய அரங்கத்தின் ஏற்பாட்டில், மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டை முன்னிட்டு,  17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6-00 மணிக்கு நிகழ்ச்சி ஒன்று மெய்நிகர் முறையில் நடைபெறவுள்ளது.

அவுஸ்திரேலியாவில் வதியும் எழுத்தாளர் திரு. லெ. முருகபூபதி இந்நிகழ்வில் தலைமையுரை நிகழ்த்துவார். தமிழ் வாழ்த்துடன் தொடங்கும் இந்நிகழ்வு, திரு. வீ.எம். ரமேஷின் வரவேற்புரையுடன் ஆரம்பமாகும். செல்விகள் ம. சதுர்சிக்கா, ச. அக்சயா, கவிதைகள் சமர்ப்பிப்பர். பாரதியின் கண்ணன் பாடல் − ஒரு மீள்பார்வை என்ற தலைப்பில் திரு.வ.செல்வராஜ் சிறப்புரையாற்றுவார். திருவாளர்கள் உச்சிமலை உதயா, த. மகேந்திரன் ஆகியோரின் கவிதைகளைத் தொடர்ந்து, கருத்துரைகளும் திரு.வே.இராமரின் நிறைவுரையும் நிகழும்.

நிகழ்ச்சித்தொகுப்பு : திரு. அ. வைத்திலிங்கம், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : நிகர் சமூக கலை இலக்கிய அரங்கத்தின் சார்பில் அ. லெட்சுமணன்,

Join Zoom Meeting https://chords-org-lk.zoom.us/j/5450681728?pwd=OGtZUmFNNlY5Wm9FUGZlYUxBWFh6Zz09 Meeting ID: 545 068 1728 Passcode: aruna

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *