ஏலையா க.முருகதாசன்!… ( படைப்பாளி ),,, ஜேர்மனி.
இயற்பெயர்: கந்தையா முருகதாசன், தாயகத்தில் ஊர்:அம்பனை, தெல்லிப்பழை
எழுத்தாளர்(புனைகதை,சிறுகதை, தொடர்கதை,சமூகக்கட்டுரைகள், அரசியல் கட்டுரைகள், விஞ்ஞான உளவியல் கட்டுரைகள்)
நாடக நடிகர்(ஊரில் அம்பனைக் கலைப்பெருமன்றத்தின் நாடகமான நீங்கா நினைவு நாடத்திற்காக சிறந்த நடிகராக நடிகமணி வி.வி.வைரமுத்து அவர்களினால் சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டவர்)
1987 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட ‘நான் ஏன் இங்கிருக்கிறேன்’ என்ற ஜேர்மன் மொழி வீடியோ நாடகத்தில் நடித்தவர்.
1990 லிருந்து 1994 வரை வெள்ளிதோறும் ஒலிபரப்பப்பட்ட ‘அன்ரா றூக’வானொலி தமிழச் செய்தி வாசிப்பாளர்.
குறும்பட நடிகர்( ‘கனவுகள்; ‘மறுபக்கம்’ ‘மனநெருடல்’ ‘மனமாசு’ ‘மாயை’ அத்துடன் ‘நாளைய நாம் ‘ தொடர் நாடகத்தில் நடித்துக் கொண்டிருப்பவர்.) குறம்பட கதை வசன கர்த்தா, பட்டிமன்றப் பேச்சாளர்,வில்லிசைக் கலைஞர்.ஐரிஎன் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர்.