நிகழ்வுகள்

அண்மையில் மறைந்த மூத்த எழுத்தாளர் மு. பஷீர் அவர்களுக்கான நினைவேந்தல் அரங்கு!

இலங்கையில் அண்மையில் மறைந்த மூத்த எழுத்தாளர்

மு. பஷீர் அவர்களின்.

இலக்கியப்பணிகளை நினைவுகூரும் வகையில் ஒழுங்குசெய்யப்பட்டுள்ள இணையவெளி அரங்கு

எதிர்வரும் 06 ஆம் திகதி ( 06-06 -2021 ) ஞாயிறு மாலை

இலங்கை நேரம் மாலை 5-00 மணி

ஒன்றிணைப்பு : மேமன்கவி

முகநூல் நேரலையில்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *