இந்தியா

முதலமைச்சர் விஜய்யின் உளவுத்துறை நியமனம்! கதி கலங்கும் தமிழ்நாடு

பல தடைகளை தாண்டி தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்று விஜய் வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

அதனை தொடர்ந்தும் பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்ததோடு அதிரடி நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளார்.

அதனை தொடர்ந்து உளவுத்துறை அதிகாரியொருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த அதிகாரி கரூர் சம்பவம் நடந்த பின்னர் நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்டவராவும் உள்ளார்.

சிபிஐயிலும் பணியாற்றி அனுபவம் வாய்ந்தவராகவும் உள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button