இலங்கை

எங்களை யாரும் துரத்தியடிக்கவில்லை – தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்

எம்முடனான முரண்பாடுகளைப் பயன்படுத்தி புனிதமான முயற்சியை அவமதித்த செயலை கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். இது போன்ற விடயங்களில் நீதியை நிலைநாட்டும் பொறுப்பை மக்களிடம் ஒப்படைக்கிறேன் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே. சிவஞானம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே சி.வீ.கே.சிவஞானம் இதனை தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *