‘பிரபாகரனே எனது தம்பியை கடத்தினார்’

“தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனே என்னுடைய தம்பியை கடத்தினார்” என்று, ஈபிடிபியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

மேலும், தன்னை பிடிக்க முடியாமையால் போனதாலேயே தன்னுடைய தம்பியை பிரபாகரன் கடத்தி சென்றுவிட்டதாகவும், டக்ளஸ் கூறினார்.

கொழும்பில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button