முச்சந்தி

யாழில் திடீரென உயிரிழந்த 22 வயது யுவதி ; பிரதே பரிசோதனையில் வெளியான தகவல்

யாழ்ப்பாணத்தில் காச நோயால் இளம் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். மாவிட்டபுரம் பகுதியை சேர்ந்த தயாளன் உருத்திரா (வயது 22) என்பவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த யுவதி மூச்செடுக்க சிரமப்பட்ட நிலையில் , தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு அழைத்து சென்ற வேளை , அவரை பரிசோதித்த வைத்தியர்கள் உயிரிழந்து விட்டார் என அறிக்கையிட்டனர்.

பெண்ணின் உயிரிழப்புக்கு காச நோயே காரணம் என அறிக்கையிடப்பட்டுள்ளது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *