இலங்கை
வடக்கு கிழக்கில் இன்றும் நிழல் யுத்தம் தொடர்கிறது; அங்குள்ளவர்களின் நிலை தெற்கிற்கு மறைக்கப்படுகிறது

நீங்கள் உடல்களை புதைக்கலாம், ஆனால் உங்களால் உண்மையை புதைக்க முடியாது,புதைக்கப்படாத எலும்புக்கூடுகள் நிலத்தை கிழித்துக்கொண்டு வெளியேவந்து உலகத்திற்கும் மக்களிற்கும் எங்களை உரிய முறையில் புதைக்கவில்லை, எங்களிற்கு நீதி வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்க வருகின்றன என சட்டத்தரணி ரனிதா ஞானராஜா தெரிவித்துள்ளார்.
![]()