பொது வேட்பாளர் : இலங்கை தமிழரசு கட்சிக்குள் வெடித்தது பிளவு

எதிர்வரும் அதிபர் தேர்தலில் தமிழர் தரப்பில் ஒருவரை பொது வேட்பாளராக நிறுத்தும் முயற்சிக்கு இலங்கை தமிழரசுக்கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொதுவேட்பாளரை நிறுத்துவது காலத்தின் கட்டாயம் எனவும் எனவே பொதுத் தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டும் என அக்கட்சியின் தலைவர் சிறீதரன் தெரிவித்திருந்தார்.

தென்னிலங்கையில் மீண்டுமொரு பிரச்சினை

ஆனால் அவ்வாறான தீர்மானம் தென்னிலங்கையில் மீண்டுமொரு பிரச்சினையை எழுப்பும் என அக்கட்சியின் பிரதிநிதி சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *