கனடா பத்திரிகைகளால் எதிர்க்கட்சி தலைவராக மாறிய அநுரகுமார திஸநாயக்க

தேசிய மக்கள்சக்தியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸநாயக்க இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவராக உள்ளதாக கனடா பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கையில் நடைபெறவுள்ள தேர்தல்களுக்கு ஆதரவைப் பெறுவதற்காக திஸாநாயக்க கனடாவிற்கு விஜயம் செய்துள்ளதாகவும் அந்த பத்திரிகைகள் தெரிவித்துள்ளன.

கனடாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள

தற்போது கனடாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர், அந்நாட்டில் உள்ள இலங்கையர்கள் கலந்துகொண்ட பல பொதுக்கூட்டங்களில் உரையாற்றி வருகிறார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *